ஆண் மலட்டுத்தன்மையை போக்க 1முறை இந்த கிழங்கை இப்படி சாப்பிடுங்கள்!!

ஆண் மலட்டுத்தன்மையை போக்க 1முறை இந்த கிழங்கை இப்படி சாப்பிடுங்கள்!! ஆண் மலத்துன்திருமணமான பலராலும் இல்லற வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியாமல் உள்ளனர். இதில் ஆண் பெண் மலட்டு தன்மை பிரச்சனை இருந்தாலும் அவர்களின் இல்லற வாழ்க்கை நன்றாக இருக்காது. இதற்கென்று பலரும் மருத்துவமனைகளை நாடி பல மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் நம் சித்த வைத்தியம் முறையிலேயே இதனை எளிமையாக குணப்படுத்தலாம்.   தேவையான பொருட்கள்: கோரைக்கிழங்கு 150 கிராம் மிளகு 15 கிராம் … Read more

1 கிளாஸ் குடிங்க ஒரே நிமிடத்தில் ஒற்றை தலைவலி பறந்துவிடும்!! அனுபவ உண்மை உடனே ட்ரை பண்ணுங்க!!

1 கிளாஸ் குடிங்க ஒரே நிமிடத்தில் ஒற்றை தலைவலி பறந்துவிடும்!! அனுபவ உண்மை உடனே ட்ரை பண்ணுங்க!! இந்த காலகட்டத்தில் டிஜிட்டல் மயமானது அதிக அளவில் வளர்ந்து விட்டதால் கணினி செல்போன் போன்றவற்றை அதிகமாக உபயோகிக்க வேண்டி சூழல் உண்டாகிவிட்டது. அந்த வகையில் இதனை அதிக அளவில் உபயோகிப்பதாலும் கண் வறட்சி ஏற்பட்டு தலைவலியும் உண்டாகிறது. அந்த வரிசையில் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டு விட்டால் அதனை சமாளிப்பது சற்று கடினம். ஏனென்றால் இந்த ஒற்றை தலைவலி ஒரு … Read more

ஆண்கள் அந்தரங்கத்தில் குதிரை பலம் பெற இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

ஆண்கள் அந்தரங்கத்தில் குதிரை பலம் பெற இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! இன்றைய கால இளைஞர்கள் பலருக்கும் அந்தரங்க ரீதியான பிரச்சனைகள் உள்ளது.அதில் குறிப்பாக விந்தணு நீர்த்துப்போதல், விந்தணு உற்பத்தி போன்றவை ஆகும். பெரும்பாலான இளைஞர்கள் இதனை வெளியே சொல்வதற்கு கூச்சப்பட்டும் மருத்துவர்கள் சந்திப்பதை அசௌகரியமாக நினைக்கின்றனர். தங்களின் தனிப்பட்ட பழக்க வழக்கம் முறைகளாலே பெரும்பாலான இளைஞர்கள் இவ்வாறான பாதிப்பை சந்திக்கின்றனர். அவ்வாறு புதிய உயிரணுக்கள் உற்பத்தியாக இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும். எந்த ஒரு … Read more

இதை மட்டும் செய்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் மூட்டு தேய்மான பிரச்சனை வரவே வராது!!

இதை மட்டும் செய்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் மூட்டு தேய்மான பிரச்சனை வரவே வராது!! 30 வயதை கடந்து விட்டாலே தற்பொழுது பெரும்பாலானோருக்கு எறும்பு தேய்மானம் பிரச்சனை வந்து விடுகிறது. முறையான உணவு பழக்க வழக்கம் இல்லாதது இதன் முக்கிய காரணம் என்று கூறலாம். இதனையெல்லாம் தடுக்க 30 வயதை நெருங்கும் பொழுது உணவில் அதிக அளவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக கால்சியம் நிறைந்த பொருள்களை அதிக அளவு எடுத்துக் கொள்வது நல்லது. … Read more

இந்த ஒற்றை கஷாயம் குடிங்க.. எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் பறந்து போகும்!!

இந்த ஒற்றை கஷாயம் குடிங்க.. எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் பறந்து போகும்!! தற்பொழுது இருக்கும் டீன் ஏஜ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் இந்த மூட்டு வலி என்ற பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். சிறுவயதிலேயே இந்த மூட்டு வலியால் தற்பொழுது இளைஞர்கள் அவதிப்படும் நிலைமைக்கு வந்துவிட்டது. மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்கள் இதற்கு முக்கிய காரணம் என்றாலும் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்காததும் இவ்வாறு வலி ஏற்பட மூலதனமாக அமைகிறது. என்னதான் மருத்துவர்கள் கால்சியம் … Read more

10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!!

10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!! குதிகால் வலியால் பலரும் அவதிப்படுவதுண்டு. ஏனென்றால் அவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் காலை வைக்கும் பொழுதே இதன் வலியை உணர வேண்டி இருக்கும். நாள் முழுவதும் நடந்து கொண்டே இருப்பதன் மூலம் இந்த வலியானது மேலும் அதிகரிக்க தான் கூடும். குதிகால் வலி ஏற்பட்டால் அது அந்த கால் முழுவதும் வலியை உணர வைக்கும். ஏன் சிலருக்கு வீக்கம் கூட ஏற்பட்டு … Read more

தாங்க முடியாத இடுப்பு வலியை வீட்டிலிருந்தே குணமாக்க இந்த இரண்டு மூலிகைகள் இருந்தால் போதும்!!

தாங்க முடியாத இடுப்பு வலியை வீட்டிலிருந்தே குணமாக்க இந்த இரண்டு மூலிகைகள் இருந்தால் போதும்!! பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இடுப்பின் பகுதியில் வலி இருக்கும். இடுப்பின் பகுதிகளில் வலி இருந்தால் அதை சரி செய்வதற்கு இரண்டு விதமான மூலிகைகள் உள்ளது. இந்த இரண்டு மூலிகைகளிலும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த மூலிகைகளை வைத்து தயாரிக்க கூடிய மருந்து … Read more

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!!

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!! இன்று நாம் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான அரிசி சித்த பெருமக்களால் கையாளக்கூடிய கருங்குறுவை அரிசி. இதற்கு கருங்குறுவை என்று பெயர் வந்ததற்கு காரணம் கரு என்றாலே கருவை உற்பத்தி செய்யக்கூடிய முக்கிய தன்மை இந்த அரிசியில் உள்ளது என்பதுதான். நம் உடம்பில் இருக்கக்கூடிய உயிர் அணுக்களே அல்லது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த அரிசிக்கு உள்ளது. இதனை ஏன் சித்த … Read more

சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!

சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!! முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இது உடலில் கொடூரமான வலியை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக்கற்கள் என்று பெயர். இது தண்ணீர் அதிகமாக குடிக்காமல் இருப்பதாலும்,வறண்டு … Read more

கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இதை மட்டும் பண்ணுங்க!! ஒரே மாதத்தில் குழந்தை பேறு கட்டாயம்!!

கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இதை மட்டும் பண்ணுங்க!! ஒரே மாதத்தில் குழந்தை பேறு கட்டாயம்!! இந்த காலகட்டத்தில் குழந்தையின்மை என்பது பலருக்கும் உள்ள பிரச்சனையாக மாறிவிட்டது ஏனென்றால் நம் வாழும் வாழ்க்கை முறை தான் இதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் அந்த வகையில் பெண்கள் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சினையாக இருப்பது கர்ப்பப்பை நீர்க்கட்டி. இதனை கரைக்க பலரும் மருத்துவர்களை நாடி பல மருந்து மாத்திரைகள் ஊசி போன்றவற்றை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் நாம் வீட்டில் … Read more