மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சி பொறுப் பேற்றதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டலின் தெரிவித்தார்.அதன்படி ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் கழித்து செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை பற்றி ஆகா.. ஓஹோ.. என்று பேசப்பட்டு வரும் … Read more

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது இல்லத்திற்கு அருகில் ஒருவர் மது அருந்தியுள்ளார்.இதனை செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு நால்வரையும் சரமாரியாக வெட்டியுள்ளான்.இதில் நால்வரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து … Read more

ராமநாதபுரம் தொகுதிக்கு சண்டையிடும் திமுக பாஜக!! நிகழப்போவது என்ன??

DMK BJP to fight for Ramanathapuram constituency!! What is going to happen??

ராமநாதபுரம் தொகுதிக்கு சண்டையிடும் திமுக பாஜக!! நிகழப்போவது என்ன?? அடுத்த ஆண்டு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்ற வெறியில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியானது மூன்றவாது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிரப்பணியாற்றி வருகிறது. அதேப்போல் இவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறியில் எதிர்க்கட்சி செயல்பட்டு வருகிறது. என்னதான் மோடி இரண்டு முறையும் பெருமளவில் வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தாலும், இவர் தமிழகத்திற்கு சொல்லும்படி எதற்கும் வரவில்லை. … Read more

சிறையில் வசதியாக வாழும் செந்தில் பாலாஜி?? அமைச்சர் ரகுபதியின் முழு விளக்கம்!!

Senthil Balaji living comfortably in jail?? Minister Raghupathi's full explanation!!

சிறையில் வசதியாக வாழும் செந்தில் பாலாஜி?? அமைச்சர் ரகுபதியின் முழு விளக்கம்!! புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளையாட்டரங்கில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டார். நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் வகுப்பில் அனைவருக்கும் என்ன சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறதோ அதேதான் இவருக்கும் வழங்கப்படுகிறது. குளிர்சாதன வசதிகள் எதுவும் இல்லாத … Read more

தக்காளிக்கு பதிலாக ஆப்பிளா?? எடப்பாடி பழனிசாமியின் புத்திசாலித்தனமான கருத்து!!

Apple instead of tomato?? A brilliant comment by Edappadi Palaniswami!!

தக்காளிக்கு பதிலாக ஆப்பிளா?? எடப்பாடி பழனிசாமியின் புத்திசாலித்தனமான கருத்து!! தமிழகம் முழுவதும் தற்போது பொது மக்களுக்கு பெரிய அளவில் எழுந்துள்ள ஒரு பிரச்சனை தான் விலைவாசி உயர்வு. அத்தியாவசியப் பொருட்களின் விலை தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது. காய்கறிகளின் விலை, பால் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை என அனைத்தும் தற்போது தாறு மாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை அதிகளவு உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூபாய் இருபது முப்பது என்று … Read more

விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று கண்டன ஆரப்பட்டம்!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

Protest against price rise today!! Edappadi Palaniswami announcement!!

விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று கண்டன ஆரப்பட்டம்!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!! தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை ஒரு கிலோ ரூபாய் பத்து, இருபது என்று இருந்த காலம் மாறி, இப்போது ஒரு கிலோ ரூபாய் நூறை தாண்டி உச்சம் அடைந்து கொண்டு இருக்கிறது. தக்காளி மட்டுமல்லாமல், பச்சை மிளகாய், பீன்ஸ், இஞ்சி முதலியவற்றின் விலையும் தற்போது தாறு … Read more

தமிழகத்தில் நடைபெறுவது சமூக விரோதிகளின் ஆட்சி!! திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ் 

What is happening in Tamil Nadu is the rule of the anti-social!! OPS condemned DMK

தமிழகத்தில் நடைபெறுவது சமூக விரோதிகளின் ஆட்சி!! திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!!  தமிழகத்தில் தற்போது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுவதாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சியா? என கேள்வி எழுப்பும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே செல்கிறது. இதுபற்றி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம், … Read more

பெண்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இனி இலவச பேருந்து? பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அப்டேட்!

Free bus not only for women but also for them? Crazy update on budget!

பெண்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இனி இலவச பேருந்து? பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அப்டேட்! 2023-24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 2023 24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் காகிதம் இல்லா இ பட்ஜெடை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். … Read more

சிலிண்டருக்கு இத்தனை ரூபாய் மானியம்? பட்ஜெட்டில் வெளியாகவுள்ள முக்கிய தகவல்?

How much subsidy per cylinder? Important information to be released in the budget?

சிலிண்டருக்கு இத்தனை ரூபாய் மானியம்? பட்ஜெட்டில் வெளியாகவுள்ள முக்கிய தகவல்? தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான ரூ 100 மானியம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் குடும்பத் தலைவிகளுக்கு  ஆயிரம் உரிமைத்தொகை மற்றும் கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!மாதந்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை?

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!மாதந்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை? தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தொகுதியின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக வந்து ஒன்றரை வருடங்கள் முடிந்த நிலையிலும் அதன் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகாத நிலையில் விரைவில் இதற்கான தகவல் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. இருப்பினும் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை … Read more