சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! கருப்பு உடை குறித்து சர்ச்சை!!

Complaint against Salem Periyar University!! This is the reason!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! காரணம் இதுதான்!! சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த புதன் கிழமை அன்று பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. கலந்து கொண்டனர். இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி வந்தனர். கவர்னர் சேலம் வருவதை தடுத்து பல்வேறு கட்சியினரும் கருப்புக்கொடி ஏந்தியவாறு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனால் பெரியார் பல்கலைக்கழகம் மாணவர்கள் … Read more

தமிழ்நாட்டில் அடுத்ததாக லுலு ஹைப்பர் மார்க்கெட்!! தடை விதிக்கக் கோரி புகார் மனு!!

தமிழ்நாட்டில் அடுத்ததாக லுலு ஹைப்பர் மார்க்கெட்!! தடை விதிக்கக் கோரி புகார் மனு!! தமிழ்நாட்டில் முதல்முறையாக லூலூ ஹைப்பர் மார்க்கெட் கோயம்புத்தூரில் வருகிற 2024 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாக லுலு நிறுவனம் முடிவு செய்தது. கோவையில் உள்ள அவிநாசி சாலையில் இதற்கான வேலைகள் வேகமாக நடந்து முடிந்த நிலையில், 1.20 லட்சம் சதுர அடியில் இந்த லுலு ஹைப்பர் மார்க்கெட் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோவையில் ஏற்கனவே நிறைய டிபார்ட்மெண்ட் … Read more

மாமன்னன்” திரைப்படம் வெளியாவதில் தாமதம்? இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!

“மாமன்னன்” திரைப்படம் வெளியாவதில் தாமதம்? இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!! உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் “மாமன்னன்” திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இந்த மாதம் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகிவிட்ட நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனுடன் படத்தை வெளியிடுவது தொடர்பான பணிகள் … Read more

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!!

People of other religions should not enter the temple!! Charities Department Action Notification!!

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!! முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இந்கு தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் முருகரை தரிசிக்க வருகின்றனர். இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் தரையில் இருந்து சுமார் 960 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் முருகப்பெருமாள் வீற்றிருக்கிறார். மேலும் இங்குள்ள சிலைகளை போகர் என்னும் சித்தர் உருவாக்கியுள்ளார். பழனியில் தைப்பூசம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் எனப்படும் … Read more

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை?

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை? 50 ஆயிரம் மனித உயிர்கள் போவதற்கு காரணமாக இருந்த ஒரு மாத்திரை தான் டைக்லோபிநேக் (Diclofenac). காலரா ரேபிஸ் போன்ற நோய் பரவுவதற்கும் இந்த மருந்து காரணமாக இருந்தது. இவ்வாறு நடந்தும் இந்த மருந்தை இன்றும் மருத்துவ கடைகளில் ஏன் விற்கின்றார்கள்? அப்படி இந்த மருந்தால் என்ன நடந்தது? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்து 50,000 உயிர்கள் போவதற்கு காரணமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் … Read more

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை!! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை!! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தற்போது மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வு முடிவுற்றுள்ளது. 11 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 தேதியும், 12 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 3 தேதியும் தேர்வுகள் முடிவுற்றது. அதேபோல் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 தேதி தேர்வுகள் முடிந்தது. மேலும் சிறு வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10 … Read more

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!!

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!! கடந்த 2006 ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதன் மீதான தடை உத்தரவை சென்னை உச்ச  நீதிமன்றம் ரத்து செய்ததது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் புகையிலை பொருட்களுக்கு தடை … Read more

குட்கா பான்மசாலாவுக்கு  தடை! சட்டமன்றத்தில் தீர்மானம் வேண்டும்! – சரத்குமார் வலியுறுத்தல்

குட்கா பான்மசாலாவுக்கு  தடை! சட்டமன்றத்தில் தீர்மானம் வேண்டும்! – சரத்குமார் வலியுறுத்தல்  குட்கா பான் மசாலா போன்ற போதை பொருட்களுக்கு தடைவிதித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு ஆணையர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.  … Read more

சர்க்கரை ஏற்றுமதி தடை ஓராண்டு நீட்டிப்பு! இந்த பொருளிற்கு இவை பொருந்தாது!

சர்க்கரை ஏற்றுமதி தடை ஓராண்டு நீட்டிப்பு! இந்த பொருளிற்கு இவை பொருந்தாது! உலகில் இந்தியா தான் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.இந்நிலையில் மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை செயலர் சுதான்ஷூ பாண்டே கடந்த மே மாதம் கூறுகையில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பண்டிகைகள் அதிகம் வரவுள்ளது. அதனால் உள்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.மேலும் கடந்த … Read more

தொகுப்பாளினி அளித்த புகாரால் பிரபல நடிகருக்கு புதிய படங்களில் நடிக்க தடை!

தொகுப்பாளினி அளித்த புகாரால் பிரபல நடிகருக்கு புதிய படங்களில் நடிக்க தடை! மலையாள நடிகரான ஸ்ரீநாத் பாசி சமீபத்தில் யுட்யூப் தொகுப்பாளினியிடம் முறையற்ற வார்த்தைகளை பேசியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். மலையாள சினிமாவில் கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல தரமான படங்களில் நடித்த ஸ்ரீநாத் இப்போது கைதாகி இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நேர்காணலின் போது நேர்காணல் செய்த பெண்ணை அவமதித்ததாக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியை கேரள போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஸ்ரீநாத் தனது சமீபத்திய படமான … Read more