சிறந்த பீல்டருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற விராட் கோஹ்லி!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!! 

சிறந்த பீல்டருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற விராட் கோஹ்லி!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!! நேற்று(அக்டோபர்8) நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த விராட் கோஹ்லி அவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது. 13வது உலகக் கோப்பை தொடர்பு இந்தியாவில் முக்கியமான நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட … Read more

உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்!!! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா!!?

உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்!!! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா!!? உலகக் கோப்பை தொடர்பு நாளை(அக்டோபர்5) முதல் தொடங்கவுள்ள நிலையில் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இது தான் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, இலங்கை ஆகிய பத்து அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்பு நாளை(அக்டோபர்5) முதல் இந்தியாவில் தொடங்கவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை(அக்டோபர்5) … Read more

சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் “இந்தியா” என்ற வார்த்தையை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாத பிரதமர்!

சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் “இந்தியா” என்ற வார்த்தையை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாத பிரதமர்! நாட்டின் தலைநகர் புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.இன்றும் நாளையும் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்,புகழ்பெற்ற நீதி அரசர்கள்,சட்ட வல்லுநர்கள் மற்றும் உலக நாடுகளின் சட்டத்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். ‘நீதி வழங்கல் அமைப்பில் … Read more

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா!

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா! நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் 18ல் துவங்கி வெள்ளி அதாவது செப்டம்பர் 22 வரை நடைபெற இருக்கிறது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு கூட்டத்தில் முதல் மசோதாவாக லோக்சபா மற்றும் சட்டசபையில் பெண்களின் உரிமையை நிலைநாட்ட 33% இடஒதுக்கீடு குறித்த மசோதா நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.மத்திய சட்ட அமைச்சர் ‘அர்ஜுன் ராம் மேக்வால்’ இந்த சட்டத்தை … Read more

இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!!

இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!! இலங்கை முதல் இந்தியா வரை கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா நாட்டை சேர்ந்த தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் துறைமுகம் முதல் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன் துறைமுகம் வரை படகு போக்குவரத்து தொடங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு சுங்கத்துறை, குடிமைத்துறை, … Read more

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஆரம்பமே வெற்றியுடன் தொடங்கிய இந்திய வாலிபால் அணி!!!

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஆரம்பமே வெற்றியுடன் தொடங்கிய இந்திய வாலிபால் அணி!!! நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வாலிபால் அணி வெற்றியுடன் தனது பயணத்தை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடங்கியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தொடங்குகிறது. ஆசிய கண்டத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் பல விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை பயன்படுத்தி தங்கம், வெள்ளி, … Read more

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள் உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கூடுதல் வீரராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி முதல் … Read more

உலக அரங்கில் செஸ் போட்டியில் கொடிகட்டி பறக்கும் இந்தியா!!

உலக அரங்கில் செஸ் போட்டியில் கொடிகட்டி பறக்கும் இந்தியா!! பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியர்கள் விளையாடி உள்ளனர். 2000 மற்றும் 2022ம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இறுதிச்சுற்றில் விளையாடி முதல் இடத்தை பிடிக்க முடிந்தது. அதன்பின்னர், கடந்த 20 ஆண்டுகளில், இறுதிச் சுற்றுக்கு இந்தியர்கள் யாரும் செல்லவில்லை. எட்டு சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பெரும்பாலான இந்திய வீரர்களால் முதல் அல்லது இரண்டாம் சுற்றுக்கு அப்பால் செல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு, … Read more

நடிப்பிற்கு அங்கீகாரமாக திகழும் ‘தேசிய விருது’ பெற்ற நடிகைகள் குறித்த விவரம்!!

நடிப்பிற்கு அங்கீகாரமாக திகழும் ‘தேசிய விருது’ பெற்ற நடிகைகள் குறித்த விவரம்!! நம் நாட்டில் திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருதான தேசிய விருதை தங்களின் அசாத்திய நடிப்பு திறமையால் சொந்தமாகிய நடிகைகள் மற்றும் நடித்த படங்கள் குறித்த விவரம் இதோ. நடிகைகள் பெயர் எந்த படத்திற்காக தேசிய விருது வாங்கினார்கள் குறித்த விவரம்:- 1.லட்சுமி 1977 ஆம் ஆண்டு வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார். 2.சோபா 1980 … Read more

இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த முதல் வீரர்!!! ஜேசன் ராய் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!!!

இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த முதல் வீரர்!!! ஜேசன் ராய் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!!! நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 182 ரன்கள் குவித்து ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்பொழுது 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் கடந்த … Read more